காதல் வலி.

எத்தனை முறை
ஏமாந்திருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் மனது
உன்னையே எதிர்பார்க்கிறது?
எத்தனை முறை
கண்ணீர் சிந்திருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் கண்கள்
உன்னைக் காணவே
காத்திருக்கிறது?
எத்தனை முறை
காயம் பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் இதயம்
உனக்காகவே
துடித்துக்
கொண்டிருக்கிறது?
எத்தனை முறை
வேதனை பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் நான் உனக்காகவே
ஏங்கித் தவிக்கிறேன்?
காதலுக்கு வலிகள்
மட்டும் தான் பரிசா?
காதலுக்கு வழி
கல்லறை மட்டும் தானா?
எத்தனை முறை
ஏமாந்திருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் மனது
உன்னையே எதிர்பார்க்கிறது?
எத்தனை முறை
கண்ணீர் சிந்திருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் கண்கள்
உன்னைக் காணவே
காத்திருக்கிறது?
எத்தனை முறை
காயம் பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் என் இதயம்
உனக்காகவே
துடித்துக்
கொண்டிருக்கிறது?
எத்தனை முறை
வேதனை பட்டிருப்பேன்
ஆனாலும்,
ஏன் நான் உனக்காகவே
ஏங்கித் தவிக்கிறேன்?
காதலுக்கு வலிகள்
மட்டும் தான் பரிசா?
காதலுக்கு வழி
கல்லறை மட்டும் தானா?